புதன், 2 ஏப்ரல், 2014

நிலையாமை

மாள்வ துறுதி எப்போதுமே !
மண்ணினை
ஆள்வது கல்லன்று நீர்த்துளியே
மீளவும்
கேளிர் உற்றார் பெற்றார் யாரிடத்தும்
கேளானாய்
நாளில் மறைவது இவ்வாழ்வு


24.3.2014  நிலையாமை 

கருத்துகள் இல்லை: