சனி, 26 ஏப்ரல், 2014

kuRal and murugan.

murugan adi



மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் 
நிலமிசை நீடுவாழ் வார்   


இப்போது மேற்கண்ட குறளுக்கு வேறொன்று உரையாகக் கூறுகிறேன்:

மலர் = மலர்க! = மகிழ்க!! (ஏவல்வினை, கட்டளைப் பொருளில்).

மிசை = குன்றில் (அல்லது மலையில்). மிசை என்பதற்கு குன்று என்ற பொருளும் உளதாகையால்).

ஏகினான் = ஏறியவன் , = முருகன்;

மாணடி சேர்ந்தார் = மாண்புமிக்க அடிகளைச் சேர்ந்தார்.

நிலமிசை - உலகில்,

நீடுவாழ்வார் = நெடிது (நோய் நொடியின்றி) வாழ்வார். என்றபடி.

மலர் மிசை = மலர்க்குன்று எனினும் ஆம். 


TWD19082006@@14# 

கருத்துகள் இல்லை: