வியாழன், 24 ஏப்ரல், 2014

அ வை II

அ வை  என்ற சொல்லின் உருவாக்கத்தைக் கண்டு களித்தோம்.

இனி வை என்ற சொல்லில் விளைந்த இடங்குறிக்கும்  இரு சொற்களைச் சந்திப்போம்.

வை  --  வையகம்;

வை + அகம்  - இறைவனால் வைக்கப்பட்ட இடமாகிய இந்தப் பூமி என்பது. மற்றும் நாம் இனிதே வைகும் இந்த நில வுலகு. 

வை +   அம்  = வையம்., இதுவும் அதே!

வை என்ற சொல்லில் இருந்து ஒரு வினைச் சொல்லும்  தோன்றியது..   அது என்ன?

வை+ கு  =  வைகு. > வைகுதல்.  ஓரிடத்தில் தங்குதல். 

இவை எல்லாம் அவை என்னும் சொல்லுக்கு  உறவுச்  சொற்கள்


----------------------------------------------------------------------------------------------------------
The Tamil editor has  a problem.  Could not continue. Will return  later to edit.  Enjoy what is written in the mean time.  Thank you dear readers.

கருத்துகள் இல்லை: