புதன், 8 செப்டம்பர், 2021

சிங்கப்பூர் கோவிட்டை எதிர்த்துப் "போர்"

 [Sent by Gov.sg – 8 Sep]

இன்றை நிலவரம்

As of 7 Sep 12pm, there are 30 persons infected with COVID-19 who are seriously ill. 24 require oxygen supplementation and 6 are in ICU. 


As of 7 Sep 12pm, there are 328 new locally transmitted cases.


81% of our total population have completed the full regimen*.


_*Received both doses or 1 dose for recovered individuals_


go.gov.sg/moh070921

-----------------------------------

[Gov.sg அனுப்பிய தகவல் - செப்டம்பர் 7]


*கொவிட்-19 பரவலை மெதுவடையச் செய்தல்*


🧪 *கூடுதல் பரிசோதனைகள்*

🔹 கட்டாயமாக்கப்பட்ட விரைவான, எளிமையான (திட்டமிடப்பட்ட வழக்க அடிப்படையில்) பரிசோதனை முறை: செப்டம்பர் 13 முதல், வாரம் ஒரு முறை என அதிகரிக்கப்படும்

➡️ கிருமிப்பரவல் அபாயம் அதிகம் உள்ள சூழல்களில் இருக்கும் அதிகமான ஊழியர்களை உள்ளடக்கும் (எ.கா. பேரங்காடிகள், விநியோக & டாக்ஸி ஓட்டுநர்கள்)

🔹 மற்ற துறைகளில், 2 மாதங்களுக்கு வாரந்தோறும் பரிசோதனை செய்ய, முதலாளிகளுக்கு ART பரிசோதனைக் கருவிகள் வழங்கப்படும்


💼 *வேலையிடங்களில்*

❌ செப்டம்பர் 8 முதல், சமூக ஒன்றுகூடல்கள் கூடாது

➡️  ≥1 ஊழியருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டு, அவர் வேலையிடம் சென்றிருந்தால், 14-நாள் வீட்டிலிருந்து வேலை செய்யும் நடைமுறையை அமல்படுத்தவேண்டும்

 

*சுகாதார அபாய எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டோர்* 

➡️  14 நாட்களுக்குச் சமூகத் தொடர்புகளைக் குறைத்துக்கொள்ளவேண்டும்


*சமூக ஒன்றுகூடல்கள்*

🔹 அனைவரும் அத்தியாவசியமற்ற சமூக நடவடிக்கைகளை அடுத்த 2 வாரத்திற்குக் குறைத்துக்கொள்ளவேண்டும்

🔹 நாள் ஒன்றுக்கு ஓர் ஒன்றுகூடல் எனக் குறைத்துக்கொள்ளவும்


go.gov.sg/mohpr060921


முன்‌ வந்த செய்தி: ( ஒப்பிடுவதற்கு)

[Gov.sg அனுப்பிய தகவல் - செப்டம்பர் 5]


செப்டம்பர் 4, நண்பகல் 12 மணி நிலவரப்படி, கொவிட்-19 நோய்தொற்றால் 27 பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், 22 பேருக்குப் பிராணவாயு தேவைப்படுகிறது; 5 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.


செப்டம்பர் 4, நண்பகல் 12 மணி நிலவரப்படி, சிங்கப்பூரில், சமூக அளவில் 253 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. 


நம் மக்கள்தொகையில், 81 விழுக்காட்டினர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்*.


_*இரண்டு தடுப்பூசி போட்டுக்கொண்டோர், அல்லது குணமடைந்து, பின்னர் ஒரு தடுப்பூசி போட்டுக்கொண்டோர்_


go.gov.sg/moh040921

கருத்துகள் இல்லை: