திங்கள், 20 செப்டம்பர், 2021

கனவில் சிவலிங்கம் நனவில் வெளிப்பட்டது


 

ஒரு பூசாரியின் கனவில் ஒரு மரத்தடியின் கீழ் நிலவறையில் சிவலிங்கம்  இருப்பதாகக் கண்டார். அவர் பற்றர்களிடம் கூறினார்.  எல்லோரும் சேர்ந்து சென்று அவர் காட்டிய இடத்தில் தோண்டிப் பார்க்கச் சிவலிங்கமானது அங்கிருந்தது.  அது வெளிக்கொணரப்பட்டு அதற்கு ஆராதனை அபிடேகம் முதலியன நடைபெறுவதை இக்காணொளியில் காணலாம்.

என்னே இவர்தம் கனவின் மகிமை. 

ஆனால் இது நடந்த இடம் எமக்குக் கிட்டவில்லை. நீங்கள் அறிந்திருந்தால் பின்னூட்டமிடுங்கள்.  காணொளியில் மந்திரம் ஒலிக்கிறது .

இதைச் சென்று கண்டவருள் நீங்கள் ஒருவரானல் பின்னூட்டம் இட்டு,  --- தகவல்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.

கருத்துகள் இல்லை: