திங்கள், 27 செப்டம்பர், 2021

விருந்தாளியாய் வந்த நாய்க்குட்டி

 ஒடுங்கி நின்றால் பூனைக் குட்டி

ஓங்கி எழுந்தால் நாயின் குட்டி!

பார்வையில் மயங்குறவே

பரமன் படைத்ததம்மா!

சீர்மேவும் அன்புதரு சின்னதொரு   குக்கல்குட்டி

சிந்தனையோ சேர்ந்திட்ட எசமான் நன்மைபற்றி!

இன்னுயிர் பொன்னுக்குட்டி இனிதாய்  வாழ்கவே.





படம்:  திரு.   க-லா  பழ,  ரூபன் அவர்கள். 


மற்ற தொடர்புடைய இடுகைகள்:


https://sivamaalaa.blogspot.com/2021/09/blog-post_50.html

https://sivamaalaa.blogspot.com/2021/09/blog-post_78.html


கருத்துகள் இல்லை: