வெள்ளி, 7 செப்டம்பர், 2018

வைரஸ் என்னும் கள்ளமென்பொருள் மறுபடி தாக்குதல்.

முன் சைற்றேங்கர் என்ற பெயருடைய கள்ள மென்பொருள் உலாவி ஒட்டுமெல்லியுடன் இணைக்கப்பட்டு இத்தளத்துக்கு அனுப்பப்பட்டு அது பல அரிய இடுகைகளை அழித்துக்கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இஃது இப்போது சரிசெய்யப்பட்டுள்ளது.

அண்மையில் எஸ் எஸ் ஷெடியூலர் என்ற மெல்லியங்கி  அனுப்பப்பட்டு அது இடுகைகளை அழித்துக்கொண்டிருந்தது.  அதுவும் கண்டுபிடித்து அழிக்கப்பட்டுள்ளது.  இது துரோஜன் என்ற தாக்குதல் மென்பொருளுடன் தொடர்பு உள்ளது ஆகும்

இப்போது புதிய விண்டோஸ் மென்பொருளில் இயக்கப்படுகிறது. தாக்குதலும் கடுமையாகியுள்ளது.

கருத்துகள் இல்லை: