வெள்ளி, 21 செப்டம்பர், 2018

சோதிடச் சொற்கள்: பணபரம், ஆபோக்லீபம்

இவைபோன்ற சில சொற்கள் நம் சோதிடமென்னும் கணியத்தில் கலந்துள்ளன.

இவை கிரேக்கச் சொற்கள் என்பது  எஸ்,வையாபுரிப் பிள்ளையாரின் கருத்து.

இது உண்மையாய் இருக்கலாம்.

அலக்சாந்தரின் படைவீரர்கள் பலர் பஞ்சாப் முதலிய இடங்களில் படையெடுப்பின் பின் தங்கிவிட்டனர்.  அங்கிருந்த பெண்களுடன் கலந்து கருவலும் வெளுப்பும் கலந்த நிறமுடையோராய் மக்கள் அமைந்தனர்.  படையெடுப்பில் இவைபோலும் கலப்புகளை எதிர்பார்க்கவேண்டும். கருக்கலைப்புகள்  அப்போது எளிதில் கிட்டுவதில்லை. இன்னும் பலரின் படையெடுப்புகளும் நடைபெற்றிருக்கலாம்.  மொழியில் புதுச்சொற்கள் புதுச் சொல்வடிவங்கள் நுழைதல் இயல்பு.

பணபரம் ஆபோக்லீபம் முதலியவை கிரேக்கச் சொற்கள் என்றார் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை.  சென்னைப் பேரகராதிப் பதிப்பாசிரியர்; பல்கலைக் கழகத் தமிழ்த் துறைத் தலைவர்.

தொடர்வது:  http://sivamaalaa.blogspot.com/2018/09/blog-post_22.html

அடுத்த இடுகை.

கருத்துகள் இல்லை: