செவ்வாய், 16 ஆகஸ்ட், 2016

Tamil inscription from China

Fig. 20 Section of stone inscribed in Tamil and Chinese.


Fig. 20 Section of stone inscribed in Tamil and Chinese.








சக யுகம் சித்திராபவுர்ணமி அன்று ஒரு சிவன் ஆலயம் குப்லாய் கானால் சீனாவில் கட்டப்பட்டது.அங்கு தமிழ்க் கல்வெட்டு காணப்படுகிறது . படம் மேலே .

கி.பி 1260ம் ஆண்டு குப்லாய்கான் முடிசூடியபின் அவன் சீனாவில் பெய்சிங் நகரைக்கட்டி அதைத் தனது பேரரசின் தலைநகராக்கிப் புகழ்ப் பெற்ற யுவான் அரசமரபைத் தொடங்கி, அப்போது தமிழ்நாட்டில் அரசாண்ட குலசேகரப் பாண்டியபனின் பேரரசுடன் நட்புறவுடன் திகழ்ந்து , இருநாடுகளுக்கிடையேயும் தூதர்கள் பரிமாற்றம் செய்துகொண்டான்.

கருத்துகள் இல்லை: