புதன், 3 ஆகஸ்ட், 2016

நாகரிகம் கோரி.......


https://sivamaalaa.blogspot.sg/2016/08/blog-post_88.html

தொடர்ந்து:

அடிப்பதுவும் அறைவதுவும் குற்றம்  ஆகும்;
ஆனாலும் அடிதந்தால் என்ன செய்வோம்?
துடிப்பதுளம் அறிகின்றார் சுற்றி நிற்போர்
தொடர்ந்துவந்து நிகழ்த்தாரே வல்ல மற்போர்!
படித்தவர்கள் நடப்பதுபோல் செய்யும் எல்லாம்
பாரித்த நாகரிகம் கோரிச் செல்லும்
அடிப்படைகள் குமுகத்தில் ஆக்கம் காணின்
ஆகாத செயல்களெலாம் போகும் தாமே.


கருத்துகள் இல்லை: