திங்கள், 12 மே, 2014

மக்கள் தேர்ந்தெடுத்து அனுப்பாத.............


மக்கள் கைபோற்றி மகிழாத,   ----
 மாநிலத்து நன்மையெனும்
மக்கள் வாய்போற்றி யுகக்காத -----
மதித்தவர்கள் எழுத்துமூலம்
மக்கள் தேர்ந்தெடுத்து அனுப்பாத -----
 ஒருதலைவர் நேமித்தீரேல்
மக்கள் ஆர்த்தெழுந்து புரட்சியினால்
கவிழ்த்திடத்      தயங்காரென்றார்.

இவ்வாறு கூறினர் தாய்லாந்தில் தலைவர் சிலர். அது கவிதை வடிவில்.!

கருத்துகள் இல்லை: