ஞாயிறு, 11 மே, 2014

vetrilai

வெற்றிலை என்பது வாயில் போட்டு மெல்லுவதற்குப் பயன்படும் ஓர்  இலைவகை. இது கொடியாகப் படர்கிறது.  இந்தக்  கொடியை வெற்றிலைக் கொடி என்றுதான் சொல்லக்கூடும். கொடி என்று பேசுகையில் ஏன் இலை வருகிறது?

 மா+இலை =  மாவிலை.

மரம் குறிக்கும்   போது மாவிலை மரம் என்று நாம்    சொல்வதில்லை. அப்படிச் சொன்னால்  அது மரபு வழு  (பிழை).

வெற்றிலைக் கொடிக்கு மட்டும் ஏன் இலையைச் சுட்டி அப்புறம் கொடியைக் குறிக்க வேண்டும்.?

உங்கள் கருத்துகளைக் கூறுங்கள். பின் எழுதுவேன்.

கருத்துகள் இல்லை: