புதன், 7 மே, 2014

சுகந்தம்

எப்படித் தோன்றியது சுகந்தம் என்னும் இந்தச்சொல்?  இதை இப்போது ஆய்வு செய்வோம்.

உயிர் எழுத்து முதலில் வந்த சொல் சகர வருக்க எழுத்து முதலாகத் திரிபு அடைந்து சொல்லாகும் என்பதை பல இடுகைகளில் (ad nauseam) சொல்லி இருக்கின்றோம்.  அதை நினைவில் இருத்திக்கொள்ளுங்கள்.

இருத்திக்கொண்டு அந்த இருதி ( ரீதி) யிலேயே இதையும் நோக்குக.

உகந்த >  சுகந்த >  சுகந்தம்.

மிகவும் இனிய நிலை, சுற்றுச்சார்பு,  நுகர்வு.

சுகந்தம் என்ன அரிய சொற் படைப்பு தெரியுமா

கருத்துகள் இல்லை: