புதன், 22 ஆகஸ்ட், 2018

ஆதிசங்கரர் கெடார்நாத்

 ஆதி சங்கரரைப் பற்றி நான்`கு ஆண்டுகட்கு முன்  யாம் எழுதிய கவிதை. கையெழுத்துப் படி (பிரதி)யிலிருந்து  சில வரிகளே கிடைத்தன:

ஆதி சங்கரர் அமைகல் உடையது
கெடார்நாத   நகர்;
ஓதி எங்கணும் பர ந்த ஒளிச்சிவம்
விடார்மூத  றிஞர்;
யாது வந்துமந்  தாகினி கரைப்புனல்
அடாக்கீழ்த  லினால்
மோதிச் சாயவும் முனைவர் அரன் தனைத்
தொழார்அமைந்   திலரே.

இன்னும் 8 அடிகள் கணினியிலிருந்து அழிந்தன.
உங்களிடம் இருந்தால் பின்னூட்டம் இட்டு உதவுங்கள்.. 

கருத்துகள் இல்லை: