ஞாயிறு, 18 மார்ச், 2018

வாய்தா என்ற சொல்.

வருவாயில் ஒரு பகுதியைத் தா!

வருவாயில் தா!

வாய் தா!

வாய்தா.

இப்படித்தான் இச்சொல் அமைந்தது என்பதை முன்னர்
விளக்கியுள்ளோம்.

ஒரு வாக்கியத்தைக் குறுக்கிச் சொல்லாக்கிய திறமை.

புதுச் சொற்கள் புனைவது எளிது. எத்தனை தந்திரங்கள்!

சொடுக்கவும்:-

http://sivamaalaa.blogspot.com/2015/12/blog-post_8.html


இன்னொன்று:

இலாகா.   இப்போது இது வழக்கு அருகிவிட்டது.

இ - இல்லம்.

ஆ -  ஆகும்.

கா -  காவல்,  (அல்லது  காரியம்).

காவல் ஆகும் இல்லம்.

பல இல்லங்கள் தொடர்புற்று இயங்குவதே இலாகா.

கருத்துகள் இல்லை: