செவ்வாய், 13 மார்ச், 2018

உடும்புக்கறி கேட்டாளோ தலைவி?



ஊரனும் தின்னத்தந்த‌
கன்றே  அமையுங் .....................(275)
 

இறையனார் அகப்பொருள் உதாரணப் பாடல்.

 கன்றே அமையும் என்றது:  கன்றைத் தலைமகள் உண்ணும்பொருட்டுத் தலைவன் தந்துசென்றான் என்று கொள்வதாயின், வந்தவன் அமையும் என்று சொன்னது, தலைமகளுக்கு வேறு உணவுகளும் வேண்டும் என்று கேட்டதுபோலவும் ஆனால் கன்றை மட்டும் உண்க; அது உனக்குப் போதும் என்று அமைதிப்படுத்துவது போலவும் வருகிறது. இது பாடலை முற்றும் கேலிக்கூத்தாக்கிவிடுகிறது.   தலைவி வீட்டினர் யாவரும் சாப்பாட்டுத் தடியர்களா என்ன? மாட்டுக்கறி உண்பவர்களா? வேறு உடும்புக்கறியும் வேண்டுமென்றாளோ தலைவி?

இதுவா பிரிவுத் துன்பத்தை வெளிப்படுத்தும் விதம்?

 கன்று  உணவுக்குத் தரப்படவில்லை என்பது தெளிவு.

கருத்துகள் இல்லை: