செவ்வாய், 9 செப்டம்பர், 2014

Kashmir floods


அள்ளா இயற்கையால் ஆழ்கடல்போல் சேர்ந்துவிட்ட‌
வெள்ளப் பெருக்கினால் வேதனைக்குள்--- ‍‍‍ தள்ளப்பட்டு,
எல்லாம் இழந்தார்  இடர்பெரிதே  காசுமீரம்
சொல்லால்தேற் றொண்ணாத்  துயர்.

இவ்வளவு நீரையும்  இயற்கை  கொஞ்சம்  கொஞ்சமாய்   எடுத்து  மேகங்க்களாக்கி  வேறிடங்களில்  பெய்திருக்கவேண்டுமே :  அதனால்  "அள்ளா  இயற்கை ".

கருத்துகள் இல்லை: