ஞாயிறு, 2 ஜனவரி, 2022

பக்திவெள்ளம் அலைமோதுகிறது



பத்திவெள்ளம் கரைபுரண்டு  ஓடுகின்றதே

பரவுந்தொற்று விலகுவழியைத் தேடுகின்றதே.

சத்திசிவனும் ஐயன்விட்ணு மனைகள்தம்மிலே

எத்திசையும் மக்கள்நெஞ்சில் நித்தல்நின்றமை

வற்றிமாயும் என்றஎண்ணம் கொண்டநெஞ்சினர்

வாடிவீழும் அலையைநாளும் கூடச்செய்ததே!

சுற்றிநீரும் ஒற்றிநின்று காண்பிரென்றிடில்

சூழலெங்கும் மாற்றமான நன்மைகாண்பிரே.

















கருத்துகள் இல்லை: