செவ்வாய், 14 ஜூன், 2016

எட்டாத தொலைவினிலே

எட்டாத தொலைவினிலே இருந்து கொண்டாய்
எனைப்பார்த்தாய் தினம்தோறும் அடித்தாய் கண்ணே
கொட்டாவென் இமைகள்சேர்  விழிகள் தம்மால்
குனியாமல் நாணாமல் உனைச்சேர் கின்றேன்
தொட்டேனும் பார்த்திடவே தொடர்ந்த ஆசை
துடைக்காமல் துவளாமல் பொறாமை கொண்டு
பட்டான வெள்ளாத்தாள்  மறைத்தாள் ஒட்டி!
பார்க்காமல் படுத்துறங்க முடிந்த  துண்டோ?

கருத்துகள் இல்லை: