செவ்வாய், 14 ஜூன், 2016

காணிக்கை

தெய்வம்  காக்கவேண்டும் என்ற  வேண்டுதலில் தரப்படுவதே காணிக்கை.

இது  கா + நிற்கை  என்பதன் மரூஉ  ஆகும்.

கா =  காவல்.  தெய்வக்காவல்.

நிற்கை =  நிலைபெற விழைதல் .

காநிற்கை >   காணிக்கை  என்று மாறிற்று.

காவலுக்காக வேண்டிக் கட்டப்பட்டது  காப்பு.  இப்போது அது வளையல் என்ற பொருளுக்கு வந்துவிட்டது.  

கருத்துகள் இல்லை: