வியாழன், 31 ஜூலை, 2014

சந்த மொழி. மந்திரமொழி

இலாகா என்பது  பின் நடைப் புனைவு என்றோம், இங்கே:
http://sivamaalaa.blogspot.com/2014/07/blog-post_31.html

மொழிப் பெயராகிய சமஸ்கிருதம் என்பது வேறு விதமாக .விளக்கப் பட்டுள்ளது. "நன்றாக அமைக்கப்பட்டது"   என்பதிலிருந்து வந்ததாகவும் பொருள் விளக்கப் பட்டது.

அதுமட்டுமின்றி சமை என்பதிலிருந்து வந்ததென்பதும் கூறப்பட்டது \\இவை எல்லாம் ஒரு புறம்  இருக்க,

சமஸ்கிருதம் ஓர்  சந்த மொழி;  அது  மந்திர  மொழி  என்பதை நாம் அறிவோம்.

ச -  சந்த மொழி.
ம -  மந்திரமொழி.

முதலிரண்டு  எழுத்துக்களுக்கும் இவையே  பொருள்; மொழிப் பெயரும் அப்படி  வந்தது தான்  என்று நினைக்க இடமுண்டு.

இதை எதிர்கால ஆய்வுக்கு விட்டுவிடுவோம்.









கருத்துகள் இல்லை: