புதன், 2 ஜூலை, 2014

உகாதி --( தெலுங்குப் பண்டிகை)

தெலுங்க்குப் பெண்களுக்கு உகாதிப் பண்டிகையன்று உண்டாகும் மகிழ்வுக்கு  ஓர் எல்லையில்லை. வீட்டு அலங்காரம், புத்துடை அணிதல் , பிரம்மனை  அல்லது இட்ட தெய்வத்தை வழிபடல், பல்வேறு பூசைகள் யாகங்கள் இயற்றுதல் முதலிய செய்தலுடன் உகாதிப் பச்சடியும்  உண்பர். பெரியோர் ஆசியும் பெறுவர்.

இனி உகாதி என்ற சொல்லைப் பார்ப்போம்.

உக + ஆதி=   உகாதி.

உகந்த அனைத்தும் ஆகும் நாள் என்று பொருள்.

உக : உகத்தல்.  ஆ :  ஆதல்.  (ஆகுதல்).

இந்நாளில் நல்லன பலவும் நடைபெற்றதற்கான சான்றுகள்  நிறையவுள்ளன  என்பர்.

யுகாதி எனவும் சொல்வர்.  

தெலுங்குப் பண்டிகை 

கருத்துகள் இல்லை: