புதன், 6 ஏப்ரல், 2016

Your pen and your patience.


பந்துமுனை இறகிவரை பணிமறுப்பில் அடம்பிடிக்கின்
நொந்துமனம் பழுதுபோன தென்றதனைக் களைந்திடற்க!
வந்துவிடும் மனமலரும் வல்லேபணி தொடர்ந்துசெலும்.
வெந்துருகும் பாத்திரத்தில் வெந்நீர்மை  யடைப்பிடவே

இது விருத்தம் யாம் பாடியது.  யாம் கூறுவது தெளிவாகவே உள்ளது. படித்து மகிழுங்கள்

இதன் பொருளை இங்கு விரித்து எழுதியுள்ளேன்:

https://bishyamala.wordpress.com/2016/04/07/ball-pen-refusing-to-work/.

கருத்துகள் இல்லை: