வெள்ளி, 20 ஆகஸ்ட், 2021

சுமங்கலிப் பூசைப் படங்கள்

அருள்மிகு துர்க்கையம்மன்





இவை கடந்த ஞாயிறு 15.8.2021ல் சிங்கப்பூர் சிவதுர்க்கா ஆலயத்தில் நடைபெற்ற சுமங்கலிப் பூசையின்போது எடுக்கப்பட்ட படங்கள். தந்துதவியவர் திருமதி சிவலீலா அவர்கள் குடும்பத்தார்.  நன்றி.

பூசை ஆலயத்தாரால் ஸ்ரீ  துர்க்கையம்மன் சுமங்கலிப் பெண்களின் ஒத்துழைப்புடன் நடைபெற்றது.

அருள்மிகு துர்க்கையம்மன் திருமுன் நடைபெறும் பூசை காண்க.


அழகிய சிவதுர்க்கை  அருள்மழை பொழிகின்றாள்

இளகிய உளம்கொண்டே இன்னலற வந்துசிறு

குழவியை அணைத்தல்போல் குரல்காதில் கேட்டதுமே

உழைவந்து பிழைபொறுப்பள்  உலகினையே காத்திடுவள்


-   சிவமாலையின் கவி.


குழவி -  குழந்தை

உழை -  அருகில்


.


 

கருத்துகள் இல்லை: