செவ்வாய், 22 மார்ச், 2022

பரிதாபப் பன்றி.

வெண்பா 

வனவிலங்கு பன்றியெதிர்  வந்தபெண்மேல் மோதி

மனங்கலங்கக்  காயம்  உறவும்----- சினங்கொண்டார்

காக்கும் பணியினர் கண்டுபிடி கொல்லெனவும்

சேர்க்குமிடம் சேர்த்தார் அதை.

குறள்வெண்பா

யாவும் அறியா வனப்பன்றி   யாங்குசென்றாய்?

பாவமே எப்படியும் பார்


ரக்கம் எழுமே எனதுமனம் பன்றி

உறக்கமே கொள்வான மேல்.


முழுக்கதையை இங்கு சொடுக்கி வாசிக்கவும்.


Wild boar that knocked over woman at Yishun caught and put down

கருத்துகள் இல்லை: