சனி, 9 அக்டோபர், 2021

நோய்நுண்மி அழியப் பிரார்த்தனை

 





நீசநோய்  நுண்மியே  நெடுமுடி  முகியே

நீங்கிச் செல்வாய் ஈங்குநமைக் கடந்தே!

ஈசுவரி   எம்சிவை இட்டதொரு கட்டளையே

இனி இவண் ஏகாதே  உன் தீயும் வேகாதே.


------ என்கிறார் நம் அர்ச்சகர்.


அவ்வாறே  ஆகுக.  அகிலம் திகில் நீங்குக.


கருத்துகள் இல்லை: