ஞாயிறு, 31 அக்டோபர், 2021

கொவிட்19 நிலைமை 31102021

 [Gov.sg அனுப்பிய தகவல் - அக்டோபர் 31]

 

அக்டோபர் 30, நண்பகல் 12 மணி நிலவரப்படி, 1,627 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில்,

- பிராணவாயு தேவைப்படுவோர்: 267

- தீவிர சிகிச்சைப் பிரிவில் அணுக்கமாகக் கண்காணிக்கப்படுவோர்: 69

- தீவிர சிகிச்சைப் பிரிவில் கடுமையாக நோய்வாய்ப்பட்டுள்ளோர்: 60

- தீவிர சிகிச்சைப் பிரிவின் பயன்பாட்டு விகிதம்: 68.1%


கடந்த 28 நாட்களில், கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரில்,

- மிதமான அறிகுறிகள் உடையோர் அல்லது அறிகுறிகள் அறவே இல்லாதோர்: 98.7%

- பிராணவாயு தேவைப்படுவோர்: 0.8%

- தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்போர்: 0.3%

- உயிரிழந்தோர்: 0.2%

  

அக்டோபர் 29 நிலவரப்படி, நம் மக்கள்தொகையில், 

- முழுமையாக / 2 தடுப்பூசி போட்டுக்கொண்டோர்: 84%

- குறைந்தது ஒரு தடுப்பூசி போட்டுக்கொண்டோர்: 85%

- Booster தடுப்பூசி போட்டுக்கொண்டோர்: 15%


அக்டோபர் 30 நிலவரப்படி, சிங்கப்பூரில் புதிதாக 3,112 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வாராந்திர நோய்ப்பெருக்கு விகிதம்: 1.14.


go.gov.sg/moh301021

கருத்துகள் இல்லை: