திங்கள், 4 அக்டோபர், 2021

கோவிட்19 சிங்கப்பூர் இன்று ,04102021

 [Gov.sg அனுப்பிய தகவல் - அக்டோபர் 4]

 

அக்டோபர் 3, நண்பகல் 12 மணி நிலவரப்படி, கொவிட்-19 நோய்தொற்றால் 1,337 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், கடுமையாக நோய்வாய்ப்பட்ட 250 பேருக்குப் பிராணவாயு தேவைப்படுகிறது; 35 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.


கடந்த 28 நாட்களில், கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரில், 

- மிதமான அறிகுறிகள் உடையோர் அல்லது அறிகுறிகள் அறவே இல்லாதோர்: 98.1%

- பிராணவாயு தேவைப்படுவோர்: 1.5%

- தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டோர்: 0.2%

- உயிரிழந்தோர்: 0.2%

  

அக்டோபர் 2 நிலவரப்படி, நம் மக்கள்தொகையில், 

- முழுமையாக / இரண்டு தடுப்பூசி போட்டுக்கொண்டோர்: 82%

- குறைந்தது ஒரு தடுப்பூசி போட்டுக்கொண்டோர்: 85%


அக்டோபர் 3 நிலவரப்படி, சிங்கப்பூரில் புதிதாக 2,057 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


go.gov.sg/moh031021

கருத்துகள் இல்லை: