புதன், 6 ஜூன், 2018

பணம்பெற்று நடந்த ஆர்ப்பட்டம்

ஓரிடத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த தொன்று:
போராட்டம் ஆர்ப்பாட்டம் ஆர்ப்பாட்டம்  என்றார்:

ஆக்கியதோ  ஓஓஓ ஆஆஆ என் கின்ற  ஒலிகள்
ஊக்கமுடன் அனைவருமே ஒன்றெனவே நின்றார்.

பார்க்கின்ற  பொழுதினிலே பகலோனின் ஒளிபோல்
வேர்க்கடியில் பணம்பெற்று விளைத்ததென்று கண்டார்.

வீட்டுக்குப் போவென்று வெள்ளையப்பன் தன்னைப்
பாட்டுக்குத் தந்தார்ஆர்ப் பாட்டத்தை வென்றார்.


பணம் பெற்றுக்கொண்டு நடத்திய ஆர்ப்பாட்டம்;
பணம் பெற்றுக்கொண்டே கலைந்தது, 
அதுதான் மக்களாண்மை!


(மக்களாண்மை -  ஜனநாயகம்.)

கருத்துகள் இல்லை: