சனி, 5 மே, 2018

ஆழ்ந்த நேயர் - ஆஞ்சநேயர்.

இராமாயணம் எழுதிய வால்மீகி முனிவர்,  சங்கத்திலும் சென்று பாடியுள்ளார். இவர் நன் கு தமிழறிந்தவர்.  என்றாலும் பெயரொற்றுமை மட்டும் கருதி, இவரைத் தமிழறிந்தவர் என்று முடிவு செய்யலாகாது என்று   ஐயுறு தாமசு கூறியுள்ளார்.

ஆகவே பல சொற்களை எடுத்துக்காட்டினோம்.  எதிர்த்துப் பேசுவோரை ஒடுக்க நினைத்துக் கள்ளமென்பொருளால் பல இடுகைகள் அழிக்கப்பெற்றன. நாம் சொன்னதைப் படித்தவர்கள் பலர்.  அவர்களெல்லாம் மறந்துவிடுவரோ?

நாம் எடுத்துக்காட்டிய சில:

இர் + ஆம் + அர் = இராமர்,  ராமர், ராமா.

இர் என்பது விட்ணுவைக் குறிக்கும் அடிச்சொல். நீலமும் ஆகும்.

இராவண்ணன் > இராவணன்.

இப்படிப் பல சொற்கள் தெளிவுபடுத்தப்பட்டன.

இதன் தொடர்பின் ஆழ்ந்தநேயம் உடையவரே ஆஞ்ச நேயர் என்பதும் விளக்கப்பட்டது.  இராமர்பால்  ஆழ்ந்த நேயமே ஆஞ்சநேயமானது.

வால்மீகியார் தமிழறிந்தவர்.

All materials in this blog are copyright.  This material may not be published, broadcast, rewritten, or redistributed.

கருத்துகள் இல்லை: