வெள்ளி, 30 செப்டம்பர், 2016

முப்பது தாண்டுமுன்னே


http://sivamaalaa.blogspot.com/2016/09/blog-post_2.html

தொடர்ந்து படியுங்கள்:


முப்பது தாண்டுமுன்னே முழுத்தொப்பை வெளியேள்ள‌
அப்பனுக் கப்பன்போலே அசைந்தாடி நடப்பதென்னே!
கப்பலும் ஆடாதன்றோ இப்படிக் கடலின்மீதே!
செப்பினோம் ஐயேநீரே  சேமமே காத்துக்கொள்வீர்.

கருத்துகள் இல்லை: