வெள்ளி, 23 செப்டம்பர், 2016

ஜெயலலிதா நம் அன்னை. வாழ்க

தனக்கென வாழ்தல் இன்றிப்
பிறர்க்கென அரசில் வீற்றுக்
குணக்கடல் ஏற்றம் பெற்ற‌
ஜெயலலி தாநம்  அன்னை.
மணப்பெரு பொலிவே உற்ற‌
மாண்புறத் தேறித் தன் தோள்
முணக்குறு சுமைகள் வென்று
முதல்வருள் முதலாய் வாழ்க.

கருத்துகள் இல்லை: