ஞாயிறு, 24 ஜூலை, 2016

மந்த நிலவினில்

மந்த நிலவினில் என் தன்  புன்சிரி
கண்டு மயங்கினையோ கண்ணனே!
வந்த வனத்து வண்ண மலர்களில்
வாய்த்த இன்பம் மகிழ்வாய்
தந்த மணந்தனில் தலைகிறு
கிறுப்பினில் என்னில் இணைந்துருகி
செந்தமிழ் மலை ஊற்றில் கலந்திடத்
தீதொன்றும்  வந்திடாதே.

கருத்துகள் இல்லை: