ஞாயிறு, 15 மே, 2016

சொல் : அர்த்த நாரீஸ்வரர்.

  அர்த்த நாரீஸ்வரர். அமைந்த விதம்:


அர்த்த    பொருள்:  பாதி .    மூலம்:   அறுத்த.

(  அரை என்று பொருள்படும் பாதி என்ற சொல்லும்  பகு >  பகுதி > பாதி  என்று வந்ததுதான் . இதற்கு அரை என்ற பொருள் வரக் காரணம் மக்கள் பேச்சு வழக்கு, )

நாரி   பொருள்:  பெண்.

நர்  >  நருள் ;   நர் >  நரன்;   நர்  >  நாரி  (  முதனிலை நீண்டது )

இறைவர் >    இஸ்வர்  >  ஈஸ்வர்
முதனிலை  நீண்டது.
றை  என்பது  ஸ்  என்பதற்கு வழிவிட்டது.

ஆம்  புதிய சொல் பிறந்தது.   மகிழ்வோம் .

இவை பிறரும் முன் அறிந்தவைதாம்.  

கருத்துகள் இல்லை: