வியாழன், 5 மே, 2016

வால்குழைத்தே.......!

குட்டியாய் இருக்கையில் கொடுத்தபால் சோற்றினையே
பட்டியாய்  வளர்ந்தின் னும்  பசுமையாய்   நினைவிருத்தி
சுட்டியாய்ப் பிறரஞ்சச்  சூரனாய்க் குரைத்திடினும்
முட்டிமோந்  தன்பினால் வந்தனை  வால்குழைத்தே

கருத்துகள் இல்லை: