வியாழன், 18 அக்டோபர், 2018

போலிகளின் பட்டியலில் கவிஞன்

நாமிணைவோம் வருவாயா என்றான் போலிச்
சாமியார்கள் பட்டியலில் கவிஞன் சேர்ந்தான்!

தேமதுரம் தமிழாமே  என்றான்  ஆர்ந்த
தெருக்கூட்டம் தமைஈர்க்கும் திறமே தேர்ந்தான்.


கருத்துகள் இல்லை: