ஞாயிறு, 8 மார்ச், 2015

இளநீரால் மரணம்.

தகுந்த முறையில் ஊட்டப்பெற்றால்,  இள நீரும் உயிர்கொல்லப் பயன்படும்  என்று தெரிகிறது. இதைப் படித்து அறியுங்கள்.  வீட்டில் வேண்டாத முதியோரைக் கொல்ல ஒரு வழியாகக்  கடைப்பிடிக்கப் படுகிறதென்கிறார்கள்.



http://archive.tehelka.com/story_main47.asp?filename=Ne201110Maariyamma.asp


"Mother, shall I put you to sleep?"


நன்றிக்கே  ஒரு சான்று எதுவம்மாடி ?
நற்றமிழின்  மூதாட்டி ஔவை சொல்வார்:
என்றும்தன் அடிகளாலே   உண்ட நீரை 
தன் தலையால் தருதென்னை என்பதாக.

நன்றியினோர்  சின்னமிதன் நீரைத் தந்து
நானிலத்தின் வாழ்வுதனை நீங்கிச்செல்க‌
என்றுமக்கள் அம்மாவை அனுப்பிவைத்தல்

எண்ணுகையில் மனமுருக்கும் தலையேசுற்றும்


கருத்துகள் இல்லை: