ஞாயிறு, 2 டிசம்பர், 2018

ஐயப்ப பூசைகள் தொடக்கம் வீடுகளில்.







இல்லங்கள் தோறும் உள்ளங்கள் போற்றி
உயர்த்திடும் ஐயப்பனார்
சொல்லவும் வேண்டுமோ சூடலங் காரத்தை?
சோறுண்டு  நீருமுண்டு;
நல்லவர் செவிகளில் பாய்ந்திடும் பாட்டிசை
தன்னொடு நிறைவுகண்டு,
வெல்லுவர் சபரியில் இருமுடி கொண்டேற்றி
விரதமும் சாதிப்பரே.




supplied some missing punctuation:  19.2.2019

கருத்துகள் இல்லை: