புதன், 2 நவம்பர், 2016

சிங்கப்பூர்த் தீ .

பத்தி  கொளுத்தினால்
      பறறேன்  எனும்   தீயே !
பட்டறையில் எப்படிப் பற்றினாய் ?
கெட்ட  குறு

நேரம்     இடனொடு
நேர் பொருளும்  காரணமோ ?
சோர்ந்த நட்  சத்தி ரமோ  தான் .

இது  சிங்கப்பூரில் நடந்த ஒரு நிகழ்வு பற்றிய  கவி .  எப்படிப் பற்றிற்று?
இதை வாசித்து அறியலாமே .


http://www.channelnewsasia.com/news/singapore/fire-engulfs-sungei-kadut-warehouse-7-rescued/3254108.html
.



கருத்துகள் இல்லை: