சனி, 25 டிசம்பர், 2021

சனிக்கிழமை, தனிக்கருணை

 ஒரு நேயர்,  சென்ற சனிக்கிழமை ( 25122021 )  வாழ்த்துச்செய்தி ஒன்றை அனுப்பியிருந்தார்.  அன்று சஷ்டி விரதம்,  அவர் ஓம் நமோ நாராயணா என்று தொடங்கி,  சனிபகவான் - முருகன் இருவரின் அருளாசியுடன்,   மலரும் காலை மகிழ்ச்சியுடன் மலரட்டும் என்று வாழ்த்தினார்.

அவருக்கு நம் நன்றி.

சந்தோஷம் தரும் சனிக்கிழமை, 

மலரும் காலை மகிழ்ச்சியுடன் மலரட்டும் என்றார்.


நாம் கூறியது:

சனிக்கிழமையா , உங்கள் ஆசியால்  ---  ஒரு

சாதனை நாளானதே!

தனிக்கருணையால் நம் முருகனின்  ---- கானம்

தமிழுக்கு வேலானதே!.


நன்றி, நன்றி  என்பதுதான்.


யாவருக்கும் மகிழ்வு பொங்குக.

கருத்துகள் இல்லை: