சனி, 7 நவம்பர், 2020

ராக்காயி, ராக்கம்மா

 இராக்கம்மா, இராக்காயி என்பவை அம்மனின் பெயர்கள்.  சிற்றூரால் ஆளப்படும் சொற்கள் இவையாகும்.

    இது அமைந்த விதம்:

    இரக்கம் உடையவள் அம்மன்.

    இரக்க +  ஆயி =  இராக்காயி > ராக்காயி.

    இரக்க + அம்மா = இராக்கம்மா> ராக்கம்மா.

    இவ்வாறு திரிந்த இன்னொரு சொல்:  பக்கம் > பட்சம் > பக்ஷம்.

    மோள் > மோள்+சு+அம் = மோட்சம் > மோக்கம்.

    மோள் > மோள்+கு +அம் > (மோட்கம்)> மோக்கம் > மோட்சம்.

    மோள் என்பது மேல் என்பதன் திரிபு. கேரளத்தில் இவ்வழக்கு உள்ளது. மேலுலகு என்பது பொருள்.

இதைப்பற்றிய முழு நீள இடுகை நீக்கப்பட்டுள்ளது. சுருக்கமான செய்தி மேற்கண்டபடி.

மறுபார்வை பின்.


கருத்துகள் இல்லை: