புதன், 25 நவம்பர், 2020

சிங்கப்பூர்க் கொரனா (முடிமுகிக் கிருமி)

 சிங்கப்பூரில் உள்ளூர்வாசிகளிடம் நோய்நுண்மித் தொற்று இல்லை. வெளியூர் வருகையாளர்களால் இந்நோய் வந்தபோதும் அவர்கள் வீட்டிருப்பு மூலமோ வேறுவகையிலோ தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். இன்று ஏழுபேருக்குத்தான்.

அதிகம் ஒன்றுமில்லை.  இன்று திகதி 25, நவம்பர் 2020.

இது அரசு அறிவிப்பு மூலம் அறிந்தது.

கருத்துகள் இல்லை: