வெள்ளி, 2 பிப்ரவரி, 2018

வெற்றிலை இல்லா வினை நீங்கியது!!



 வெற்றிலை இல்லாப் பொழுதிலே மெல்லுதல்
விட்டிங் கிருப்பதும் வீணென;;
கற்ற கறிசோறு  ஆக்கவும் முற்றக்
கருதா மனமே கலங்குமோ?
சுற்றம் இருந்தார் சுருக்காய் விரைந்தனர்
சொல்லிய விறபனை மண்டியில்
மற்றும் அதனையே பெற்றனர் பெற்றபின்
ஆங்கு  முகமலர்  பூத்ததே.

நாலு கடையில் அலைந்தபின் கிட்டிய
நல்லன வெற்றிலை  நாடு.

கருத்துகள் இல்லை: