புதன், 7 டிசம்பர், 2016

அத்தியாயம்

அத்தியாயம் என்ற சொல்லை முன் விவரித்ததுண்டு,

அற்று =  அத்து.
இயையம் =  இயாயம்

முடிந்து சென்று சேர்ந்து நூலுடன் இயைவது.

ஒரு பகுதி முடிந்து (  அத்து)  பின்பு நூலுடன் இயைகிறது.

அத்து + இயாயம் ‍=  அத்தியாயம்

இப்படி ஒரு சொல்லை அமைத்த அல்லது புழங்கிய பாணினி  ஒரு பாணன். இன்று அவன் பறையருள் அடங்குபவன் .  வால்மிகி  முனிவனும் தலித்து  என்பவனே.  பாணினி  சிவத்தைப் போற்றியவன் ;

மேலும் அறிக:

http://sivamaalaa.blogspot.com/2014/04/blog-post_3362.html

கருத்துகள் இல்லை: