வியாழன், 29 டிசம்பர், 2016

நத்தை என்பது..........

நத்தை என்பது ஓர் ஊரும் உயிரி.  இதற்கு ஏன் இப்பெயர் ஏற்பட்டதென்பது எவ்வித ஆய்வுமின்றியே அறிந்துகொள்ளக்கூடியது ஆகும்.

நத்துதல் என்பது ஒட்டிக்கொண்டு இருத்தல்,  பிறவற்றை  அடுத்து வாழ்தல்  என்று பலபொருளைத் தரும்.  "பிறரை நத்தி வாழமாட்டேன்" என்ற வாக்கியம் காண்க.

நத்து + ஐ = நத்தை.

நத்தை என்பது தமிழ்ச்சொல், தவளை என்பதுபோல.

செடி,  மரம் என்று ஏற்ற எதிலும் ஏறி ஊர்வது  நத்தை. நீர் நத்தைகளும் உள .

கருத்துகள் இல்லை: