வியாழன், 1 டிசம்பர், 2016

புலவர்களும் குலங்களும்

புகழ்ப்பெற்ற பெரும்புலவர்களும் அவர்களின் குலங்களும்.

தொல்காப்பியன்    பிராமணன் (தொல்காப்பியம்)
வேத வியாசன்  ‍   மீனவன்   (மகாபாரதம்)
வான்மீக முனி     தலித்து.   (இராமாயணம்)
சாணக்கியன்       சாணான்   (அர்த்தசாத்திரம்)
பாணினி           பாணன்    (வடமொழி இலக்கணம்)
கம்பன்             உவச்சன்   (கம்ப இராமாயணம்)
ஒட்டக்கூத்தன்     செங்குந்தன் ( தக்கயாகப் பரணி)
இளங்கோ அடிகள்  அரசகுலம்  (சிலப்பதிகாரம் )
சாத்தனார்          வணிககுலம் ( மணிமேகலை.)
திருத்தக்கர்           சமண தேவர்   (சீவக சிந்தாமணி )
மாமூலர்           இடையர்   ( திருமந்திரம் )  சிவயோகி
பதஞ்சலி  1         நாகர் (நாக தீபம் )           ( யோகசூத்திரம்)  சிவயோகி

1 .பாத + அஞ்சலி =   பதஞ்சலி   நாக தீபம் - இலங்கை      .பதம் = பாதம்
It appears many other unknown authors also used this name to publish their works..    

Any further information pl forward.
Some wish to know these details.

கருத்துகள் இல்லை: