செவ்வாய், 15 ஆகஸ்ட், 2017

சிங்கப்பூர் தேசிய தினம் வாழ்த்து



தேசிய நல்   தினந்தன்னை விமரிசையாய் இன்று
சீர்சான்ற முறையினிலே கொண்டாடும் சிங்கை;
பாசமிகும் மக்களுடன் பகிர்ந்தொன்றாய்  நின்று
பன்மூச்சும் ஒருமூச்சாய்க் கலந்துவெளித் தங்க
நேசநகை தோன்றிடவே நிமிர்ந்தழகு காட்டி,
நிலையான குடியரசை  நிறுவுபுகழ் கொண்டார்
தூசுபடி ஊழல்பிற தொல்லைகளை  வென்ற
வீசொளி நட் சத்திரமே  வெகுகாலம் வாழ்க,,

இது 2015ல் எழுதப்பட்டது.   (9.8.15) தேசிய தினத்தைக் கொண்டாடி மகிழ்வோம்.
குடியரசு எல்லா நலங்களும் பெற்றுத் திகழ்க.

கருத்துகள் இல்லை: