ஞாயிறு, 2 மார்ச், 2014

காலம்

காலே இல்லாத காலமே ---  உனக்குக்
கால்முளைத்து நீண்ட தெப்போது?
காலில் உருளை மாட்டிகொண்டாய் -  நீ
கனவே கமாக ஓடுகின்றாய்!

நேரமே நகராமல் நிற்கின்றாய் --- நீ
நிகரில் உளைச்சலை விற்கின்றாய் ,
ஊரைச்  சுற்றிடப்   போம்போது    ----- மட்டும்
ஓட்டமெடுப்பது உறு முறையோ!


பல்லிக்குப் பல் இல்லாததுபோல் காலத்துக்குக் கால் இல்லை,  அது கால் என்ற சொல்லினடிப் பிறந்ததென்றாலும் .

நேரம் நிற்பதாவது " நேரமே போகமாட்டேன்" என்கிறது  என்று   சொல்லும் நிலை.Such person is obviously bored.  She or he might be depressed too. If this person goes for a tour or travel.  she might feel better. At that point,  the time begins to run..

கருத்துகள் இல்லை: