புதன், 8 அக்டோபர், 2008

காயப் புலவர்

காயப் புலவர் கடிதில் இவண்வந்தே
ஏயப் பதில்சொல்வார் என்றல்லோ --- வாய்பொத்திக்
கீச்சென் றொலியும் செயலின்றி ஓய்வுற்றேன்்
பேச்சுமூச்சு இல்லாத தேன்?

காலை எழுந்து குளம்பி குடித்ததுமே
வேலையென் றோடிவிட்டா ரோ?

காயப்புலவர் = வெங்காயமென்னும் புனைப்பெயர் கொண்ட ஒரு கவிஞர்.

கருத்துகள் இல்லை: