வெள்ளி, 10 அக்டோபர், 2008

"நீ"யில் முடிந்த பாடல்கள்.

நீயில் முடிய நிமிர்த்திய பாடல்கள்
நாவில் தவழ நலம்கண்டேன் --- நோவிலாது
ஆக்கி மனங்களை ஆள்கின்ற நற்றமிழ்
தேக்குவம் நீர்நிலை போல்.

கருத்துகள் இல்லை: